உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி ஊட்டமலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

1973-ல் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது இதில், சுமார், 556 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றதுகே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் […]

ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தீ விபத்துகளை தடுக்க இலவச பயிற்சி வகுப்பு  இரண்டு நாள் நடைபெற உள்ள நிலையில். இன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் […]

காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் ஊராட்சி காவேரிப்பட்டிணம் ஒன்றிய அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அகரம் ஊராட்சி மன்ற தலைவருமான இராமமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி. தமிழ்ச்செல்வி […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்வி நிறுவனத்தில் பயிலும், மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு யாழி 5.0 அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை சரவணம்பட்டி பகுதியில் […]

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த அன்பு அறம் செய் அறக்கட்டளை.கம்பம்,5.6.2026, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட […]

உலக சுற்றுச்சூழல் தினம் ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர்கள் குமரன் […]

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் வனப்பகுதியில் எம் எல் ஏ கஜேந்திரன் மரக்கன்று நடும் விழா.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை […]

மில்லத் 131-வது பிறந்தநாள் விழா: திருப்பத்தூரில் புதிய நகர கழக அலுவலகம் திறப்பு, கொடியேற்ற நிகழ்ச்சி

திருப்பத்தூர் நகரில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயீல் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய நகர கழக அலுவலக திறப்பு மற்றும் கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் […]

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், தனது அதிநவீன ஏர் கம்ப்ரசர், தீர்வுகளை இன்டெக் 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது இது, கண்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..

உலகின் முன்னணி காற்றழுத்தக் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள, எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் 21வது இன்டெக் – சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் […]