கோவை மாவட்டம் பேரூர் பகுதியில், மள்ளரியப் பேராசான் என்றழைக்கபடும் டாக்டர் குருசாமி சித்தரின் இரண்டாம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திறலானோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மரியாதை செலுத்தினர்,

கோவையில் பிறந்து வளர்ந்த, தமிழ் அறிஞர்களில் ஒருவர் குரு சாமி சித்தர். தேவ நேய பாவாணரை குருவாக கொண்ட இவர், சேர சோழ பாண்டியர்களின் வரலாறு, நீர் மேலாண்மை, சங்க இலக்கியம், மற்றும் மருத […]

கோயம்புத்தூர் காட்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கி சாதனை விழா மற்றும் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தான் நிவாஸ் அரங்கில் நடைபெற்றது..

ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கித் திட்டத்தின் மூலம் 25 லட்சம் மி.லி. […]

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழலை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பாமக மாவட்ட செயலாளர் த.முருகன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் கிட்டு, தெற்கு மாவட்ட தலைவர் ராஜாராம் , வடக்கு மாவட்ட தலைவர் குருபாலமுருகன் […]

அகில இந்திய அளவில் 18வது இடமும் தமிழ்நாட்டில் 3 வது இடமும் பிடித்துUPSC சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவி ஸ்ருதிக்குபொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் பாராட்டு

யு பி எஸ் சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதில் தனக்கு மட்டும் இன்றி பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கு இதில் பங்கு உண்டு என யு பி எஸ் […]

கோவை நீலாம்பூர் பகுதியில் அமைந்துள்ள ராயல் கேர் மருத்துவமனையில், இண்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய பிலிப்ஸ் அசுரியன் த்ரி. பாயிண்ட் ஓ பிளேன் கேத் லேப் துவக்கம்.

நாட்டில் முதல் முறையாக உயர்நிலை தொழில்நுட்ப இயந்திரமான இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய, பிலிப்ஸ் அசுரியன் 3.0 பை, பிளேன் கேத் லேப் துவங்கப்பட்டுள்ளதுஇதனை ராயல் கேர் மருத்துவமனையின் […]

கோவை பந்தயசாலையில் ‘நிலவைத் தொடும்’ உத்வேகச் சிலை!கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கோவையின் முக்கியப் பகுதியான ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே, மாணவர்களின் லட்சியக் கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான நிலவைத் தொடும்’ உத்வேகச் சிலை!எனும் கருத்துரு கொண்ட சிலை திறக்கப்பட்டுள்ளது.தி கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில், 1339 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்..

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது இக்கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவச்சலம் […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின், கேன்சர் டெவலப்மென்ட் சென்டர் சார்பில் அக்செலரேட் 2026 எனும், நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின், கேன்சர் டெவலப்மென்ட் சென்டர் சார்பில் அக்செலரேட் 2026 எனும், நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியானது, மாணவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் […]

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஸ்ரீனிவாசா பாம்ஸ் இந்தியாவின் முதல்3 இன் 1 முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஓய்வுக்கால வாழ்க்கை முறையை சொகுசாக மாற்றி அமைக்கும் வகையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு பின்னணியில், தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் 160 சொகுசு குடியிருப்புகள் கொண்ட ஸ்ரீனிவாசா பாம்ஸ் என்ற […]

குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) உலகளவில் மக்களிடம் சரிசெய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் விசாலாட்சி பேட்டி

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக அண்ணா […]