தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காற்றாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

த தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகி மலையின் அடிவாரத்தில் இருந்த தரைப்பாளத்தை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டன . இதனால் சின்னங்காடு, நாயக்கனுர், […]

திருப்பத்தூர் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமானஅண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணியின் இராணிப்பேட்டை, வேலூர், […]

சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் உள்ள அறிவு சார் நூலகத்தில் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் உள்ள அறிவு சார் நூலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகர்வால் கண் […]

ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவு

ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவுராயக்கோட்டை,டிச.2-ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில், தொட்டதிம்மனஅள்ளி […]

தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் போக்குவரத்து பாதிப்பு..

தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் போக்குவரத்து பாதிப்பு சாலையின் நடுவில் மழையில் இருந்து மண் கல் சரிந்துள்ளது. உடனடியாக மண் கல் அகற்ற வேண்டும் என்று வத்தல்மலை வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விருது வழங்கும் விழா”

நேயா டிரஸ்ட் சார்பில் நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில் விருது வழங்கும் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மதுரை சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், பாண்டியன் அப்பளம் நிறுவனர் திருமுருகன், […]

கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் இருந்த கிராம மக்கள் : நேரில் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை ஆற்றில், சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செலம்பை மற்றும் ஆவலூர் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் தரை […]

தஞ்சாவூர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் தஞ்சாவூர் மாவட்ட கிளை சார்பில் இரத்த வங்கியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி […]

தஞ்சாவூரில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சி(Health walk) நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முன்னெடுத்து நடைபெற்று வரும் மாதந்தோறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சியை (Health walk) நடத்திடும் வகையில் , தஞ்சையில்மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு […]

கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் இருந்த கிராம மக்கள் : நேரில் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என தெரிவித்தார்

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை ஆற்றில், சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செலம்பை மற்றும் ஆவலூர் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் தரை […]