திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகிலுள்ள கவுஞ்சி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24 வயது). இவருக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷினிக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை […]
Author: admin
தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்கை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்..
இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை. சமீபத்தில் […]
2299 கிராம உதவியாளர் (சிறப்பு காலமுறை ஊதியத்தில் – VAO அலுவலக கிராம உதவியாளர் பணி வாய்ப்பு) காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு..
தமிழ்நாடு அரசு காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை வேலைவாய்ப்பு வகை : […]
லஞ்சம் கொடுத்த வழக்கு! இந்திய தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்டு!
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சோலார் மின்சாரம் வாங்கும் வகையில் அதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் […]
சீர்காழி அருகே செம்பதனிருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆய்வு .சுரங்க வழிப்பாதை தொடர்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் ஆலோசனை.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி […]
போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் எஸ்.பி.தங்கதுரை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்
போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பர்கூர் உட்கோட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள […]
அரசம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் – கழக துணை பொதுச்செயலாளர் முனுசாமி பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அரசம்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காவேரிப்பட்டிணம் ஒன்றிய கழக அவைத்தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் […]
சக்கரக்கோட்டை ஊராட்சியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (21.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர்மழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது,சக்கரக்கோட்டை […]
வந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு பாடசாலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். […]
