ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது !!! 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு […]
Author: admin
வேடகட்டமடுவு A.R.காலனி பகுதியில்120 பயணாளிகளுக்கு பட்டா வழங்க அதிமுக எம்.எல்.ஏ.சம்பத்குமார் ஆய்வு
தர்மபுரி மாவட்டம். அரூர் சட்டமன்ற தொகுதி வேட்ட கட்டமடுவு படுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ். 120 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமணைகளுக்கு பட்டா மற்றும் சிட்டா வினைவழங்க இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக […]
தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. […]
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க தூத்துக்குடி மாவட்ட நவம்பர் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1)சொந்த பயன்பாட்டு வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் 2)ஆன்லைன் அபதாரம் விதிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் 3)அரசு பேருந்துகளை சுற்றுலா தளங்களுக்கு […]
திருப்பத்தூரில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட புதிய அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி..
திருப்பத்தூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை புதிய மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் பதவியேற்பு விழா இன்று திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தருமராஜர் திருக்கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைப்பெற்றது.. […]
ராமநாதபுரத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம்,நவ.21:- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் மூலம் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி […]
ஆசிரியை கொலையை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு சென்றனர் இதுகுறித்து […]
ராயக்கோட்டையில் பகலில் பனி மூட்டம், கடுங்குளிர் மக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் காய்கறிகள், மலர்கள் தரமானதாக விளைச்சலை தருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழை கனமழையாக பெய்யாமல், தூரல் மற்றும் சாரல் மழையாக […]
சீர்காழியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். 3 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறகணிக்கின்றனர்.
ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்றிட வலியுருத்தியும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த […]
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று (21.11.2024) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை […]
