ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்திப்பூவை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். முன்பெல்லாம் ஆயுத பூஜை, விஜயதசமியை எதிர்நோக்கி மட்டுமே சாமந்தியை விளைச்சல் செய்துவந்த நிலையில், இப்போது பூவுக்கு தேவை அதிகமிருப்பதால் வருடம் முழுக்க […]
Author: admin
ஆசிரியர் நகர் பகுதியில் புதிய பெட்ரோல் பங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவர்
வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் […]
வரத்து குறைவால் விலை அதிகரித்து வரும் தக்காளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை விற்பனை செய்ய நிறைய தக்காளி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இங்கிருந்து தமிழக நகர்களுக்கும், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு […]
ராமநாதபுரம் நகரில் பாஜக கிளை அமைப்புத் தேர்தல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் உள்ள வார்டுகளில் பூத் வாரியாக பா.ஜ.க கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமையில் தாயுமானவர் சுவாமி கோயில் அருகே நடந்தது.மாவட்ட தேர்தல் […]
திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 2,833 பேருக்கு ரூ.25.03 கோடியில் நலத்திட்டம் மற்றும் பல்வேறு கடனுதவிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.
திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியாா் அரங்கத்தில் 71-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத் திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியா் த.பிரபு […]
பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில்இளந்திரையன் அவர்களுக்கு கிடைத்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா காவலர்கள் காளிமுத்து கணேசன் ஆகியோர் பழனி […]
திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 கைது, 4 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது N.S.நகர் அடுத்த தண்ணீர்பந்தல் அருகே […]
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிருக்கான பணி கொட்டகையில் மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை “உங்களைத் தேடி […]
நாட்றம்பள்ளி அருகே வெள்ளாளனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளனூர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக […]
ஏலகிரி மலையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஓவிய போட்டியில் 300 பேர் பங்கேற்பு! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி நாட்டறம்பள்ளி, ஆம்பூர், உள்ளிட்ட அரசு மற்றும் […]
