கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் நஜிமுநிஷா. 55 வயதான இவர் இன்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமையில் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையரை […]
Author: admin
பக்தர்கள் மீது நடந்து சென்று பூசாரி ஆசி : குதிரைக்கு கொள்ளு சமைத்து படையளிட்ட கிராம மக்கள் ஆவத்துவாடியில் 100 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். […]
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சத்திற்கான பல்வேறு நிதிகளில் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணிகளை இன்று திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி mla
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திறந்து வைத்தார். நபார்டு திட்டத்தின் வாயிலாக […]
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக் கல்லூரியின் தலைவர் டாக்டர் இராமசாமி […]
மலேசியாவில் ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில்கோவை ஜோதிடர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்குவளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 விருது
ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்கு மலேசியாவைச் சேர்ந்த ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 என்ற சிறந்த ஜோதிடருக்கான விருது வழங்கப்பட்டது. […]
காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம்மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் திறந்து வைத்தார்
கோவை கணுவாய் அருகே காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடத்தை அதன் நூற்றாண்டு விழாவில் […]
தாராபுரம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் மாசி மகம் அண்ணா அபிஷேக திருவிழா
அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் தாராபுரம் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் பௌர்ணமியும் இணைந்து வரும் நன்னாளில் அருள்மிகு முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகமானது வருடம் தோறும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது இந்த வருடமும் திரளான பக்தர்கள் […]
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆலோசனை பேரில், மதுரை விமான நிலையத்தில்,
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வரவேற்று மகிழ்ந்த, மாநில துணைத்தலைவர் மதுரை பழக்கடை நடராஜன் மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள் .
மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கு பெற்று நாட்டு வகை மீன்களை பிடித்து உற்சாகம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரியூர்பட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். மேலூர் […]
திமுக துடியலூர் 2 வது வட்டம் கிழக்கு பகுதி சார்பில்தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்
கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும், […]
