2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முன்னேற்ற கட்சி 15 தொகுதிகளில் தனித்து போட்டி என மாநில துணை பொதுச் செயலாளர் தங்கவேல் சுப்பையா பேட்டி.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் மக்கள் முன்னேற்ற கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, மதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் […]

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் தீயணைப்பு துறையினர் சார்பில் தீயை பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு மீட்பு பணித்துறை இயக்குனர் உத்தரவின்படியும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா அவர்களது மேற்பார்வையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு […]

கோவையில் கேஜி நிறுவனத்தின், டி.என்.சி.டி சார்பாக, ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் எனும் குடியிருப்பு திட்டத்தின் அறிமுக விழா நிகழ்ச்சி கோவை கணபதி பகுதியில் நடைபெற்றது.துவக்கவிழா சலுகையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்க உள்ளதாக அறிவிப்பு.

கடந்த 93 ஆண்டுகளாக மக்களின் மனதில், நம்பிக்கையும் தரத்தையும் வழங்கி வருகின்ற கேஜி நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான டி.என்.சி.டி தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ எனும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை, […]

64 ஆவது தேசிய மருந்தியல் வார விழாவை ஒட்டிபோதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

64 ஆவது தேசிய மருந்தியல் வாரம் 2025 ஐ ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் இணைந்து துடியலூரில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் […]

கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா,முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்களுக்குச் சான்றிதழ்களைசாஸ்த்ரா பல்கலைக்கழக இயக்குநர் சுதா சேஷய்யன் வழங்கி பெருமை படுத்தினார்.

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. […]

பெரிய கடமடை கிராமத்தில் பல ஆண்டுகளாக இரண்டு கோயில்களுக்கு பயன்படுத்திய வலியை மீட்டு தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்களை குண்டுகட்டாக போக்கி கைது செய்த காவல்துறை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மஞ்ச நாயகன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கடமடை கிராமத்தில்தனி நபருக்கு […]

ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட 23.50சவரன் தங்க நகை அபேஸ்! ஒரு வருட காலமாக நடையா நடக்கிறோம்! ப்ராப்பர் இன்வேஸ்டிகேஷன் இல்ல! கதறிய பிஎஸ்என்எல் துணை கோட்ட பொறியாளர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாபு நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி சரண்யா குமாரி (57) இவர் ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 15 வருட காலமாக கணக்கு வைத்து வருகிறார். […]

பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.அதிமுக […]

திமுக துடியலூர் 2 வது வட்டம் கிழக்கு பகுதி சார்பில்தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கி கொண்டாடினர்

கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கேக் வெட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு […]

தருமபுரிஇருளர் சமூகத்தினருக்கு 7 புதிய வீடுகள்:மாவட்ட ஆட்சியர்ஆர். சதீஷ் திறந்து வைத்தார்

தருமபுரி மாவட்டம், பூதநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட நியூ இருளர் காலனி கிராமத்தில், டிவிஎஸ்- சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ், திறந்து வைத்தார். இருளர் சமூக […]