பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையேற்று வழிநடத்தம் பாட்டாளிமக்கள் கட்சியின், தெற்கு மாவட்ட செயலாளர் தா.முருகன் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ, குரு , வடக்கு மாவட்ட செயலாளர் கிட்டு, மற்றும் தெற்கு […]
Author: admin
ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகி கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பணிகள் வந்து செல்கின்றனர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கவும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகியை […]
திமுக துடியலூர் மேற்கு பகுதியில் திராவிடப் பொங்கல் விழாபல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன
கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தி மு க துடியலூர் மேற்கு பகுதி சார்பில் திராவிடப் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு […]
ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்தைத் திருநாளை சிறப்பிக்கும் வண்ணம் பொங்கல் விழாவள்ளி கும்மி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தைத் திருநாளை சிறப்பிக்கும் வண்ணம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்தும், மாணவர்கள் மற்றும் […]
கோவை ஆலாந்துறை அடுத்த காந்திநகர், பகுதியில், தமிழக அரசின் சார்பாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த செம்மேடு காந்திநகர் பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் […]
யுனைடெட் கல்வி குழுமமும் ரோட்டரி சங்கமும் இணைந்துபாரம்பரிய மங்கை வள்ளி கும்மியோடு பொங்கல் திருவிழாபல்வேறு போட்டிகள் நடத்தி, சினிமா பாடல்களுக்கு நடனம்
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் ரோட்டரி கோயம்புத்தூர் எலைட் சங்கமும் இணைந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். தமிழரின் பாரம்பரிய நடனமான மங்கை வள்ளி கும்மியோடு துவங்கிய இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பானைகளில் மாணவர்கள் […]
திருப்பத்தூர் அருகே 400 பானைகள் வைத்து திராவிட பொங்கல் வைத்த ஊராட்சி மன்ற தலைவர்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் ஊராட்சிமன்ற தலைவர் ரங்கசாமி குமார் தலைமையில் நத்தம் ஆதித்திரவிடர் குடியிருப்பு பகுதியில்400க்கும் மேற்பட்ட பானைகள் வைத்து ஒரே மாதிரியான புடவை […]
மதுரை கே எம் பார்மஸி கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார பண்பாட்டு பொங்கல் விழாவில் நடிகர் விமல் பங்கேற்ப்பு
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கே எம் பார்மஸி கல்லூரியில் விளையாட்டு & கலாச்சார பண்பாட்டு கலைநிழச்சி மற்றும் பொங்கல் விழா 2026கோலாகலமாக கொண்டாடபட்டது கல்லூரி நிறுவனர் நாகராஜன் அவர்கள், கல்லூரி சேர்மன் கார்த்திகேயராஜன் […]
பென்னாகரத்தில் அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல்
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் ஏரியூர் […]
ஊட்டமலை அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்த ஒகேனக்கல் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தர்மபுரி மாவட்டத்தில் போதையில்லா மாவட்டமாக உருவாக்க போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக பென்னாகரம் துணை காவல் […]
