பழநி தட்டான்குளம் பகுதில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான் குளம் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில்96 செல்லபிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. பழனி […]

தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் பதினோறாவது மாநில மாநாடு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊர்வலம், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பறையிசைக்கலைஞர் […]

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆய்வாளர்கள் முத்து அருணகிரி ஆனந்த செல்வம் சுகம் மருத்துவமனை டாக்டர்கள் அனுராதா பாலாஜி திவ்யா மேலாளர்கள் ஜெ.செல்வராஜ் […]

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக ஆண்டு தோறும், இதய குறைபாடுகள் மற்றம் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தபட்டு வருகின்றது. இதன் மூன்றாவது […]

மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு […]

மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார்ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர்.மேலும்19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம் வகுப்பு முத்துராமலிங்கம் என்ற மாணவன் மற்றும் 14 வயதுக்குட்பட்ட […]

திருச்சி அருகே வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தியமலை வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர் சபரி, படிப்பில் ஆர்வம் காட்டாததால் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதி மாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். […]

நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்..

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சி தவெக தலைவரும் நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரும் விபத்தால் 39பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த தமிழ்நாடு […]

கரூரில் உயிரிழந்தோர் ஒரு ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி மதுரையில் அஞ்சலி

கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் […]