பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 7 பவுன் சங்கிலி பறிப்பு..

அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை மகாராஜா நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். […]

பாபநாசம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து

போலீசார் விசாரணை…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று கரையில் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சுவர் அமைக்கும் பணிக்கு தேவையான […]

கரூர் தவெக கூட்ட நெரிசலில் தாயும் மகளும் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் […]

குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்.

தாராபுரம்,முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, குண்டடத்தில் பெண்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குண்டடம் ஒன்றியம், கெத்தல்ரேவ் ஊராட்சிக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர், வண்ணாம்பட்டி, பொன்னாளிபாளையம் ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, […]

கோவை துடியலூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் நிகழ்ச்சி – கோவை மாவட்ட ஆட்சியர், கோவை எம்.பி தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கால்நடை துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், […]

புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி‌.முத்து தலைமையில் இராஜா நந்திவர்மன் கல்லூரியில் 27 ஆவது பட்டமளிப்பு விழா: தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் […]

பெரியகுளத்தில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு :

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பெத்தானசாமி, குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் நகரின் தூய்மைப் பணி மேற்கொண்டு […]

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது

கடந்த சில வாரங்களாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்படும் பொழுது வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅமைச்சர் த மு அன்பரசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

கோவையில் நடைபெறவுள்ள குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் […]