கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் , மனித வள மேம்பாடு மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஐசிடி அகாடமி இணைந்து நடத்திய விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் […]
Author: admin
சந்திரமுகி நவராத்திரி ரீ மேக்!. திரை பிரபலங்கள் பங்கேற்பு!.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை, பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தங்க கோட்டை நட்சத்திர ஓட்டலில் நவராத்திரியை முன்னிட்டு சந்திரமுகி ரீ கிரியேஷன் கண்டஸ்ட் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் […]
கோவை இடையர் பாளையம் அடுத்த அறிஞர் அண்ணா நகர், ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவில் வளாகத்தில், வடவள்ளி ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை வடக்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாகவும், அறிஞர் அண்ணா நகர் ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவில் சார்பாகவும், வடவள்ளி ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கான, இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது […]
மல்லகுண்டா ஊராட்சியில் தொழிற் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் கோயான்கொல்லை,புள்ளனேரி,சுண்ணாம்புக்கார கொல்லை, வேலமரத்து வட்டம், வெப்பாலமரத்து வட்டம், கேத்தாண்டபட்டி ஊராட்சி என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் கோயான்கொல்லை பகுதியில் அரசுக்கு சொந்தமான […]
தஞ்சையில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் இசை கச்சேரி
தஞ்சை செப்டம்பர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் சார்பில், மாதாந்திர இசை கச்சேரி, பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இசை கலைஞர்களைபற்றிய தன் குறிப்புகளைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து […]
கோவை பந்தயசாலையில் ரேடியோ சிட்டி சார்பாக, புடவை கட்டு, நடையை கட்டு எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டியில், தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை கட்டி வீறு நடை நடந்த கோவை பெண்மணிகள்..
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவை பந்தயசாலையில், புடவை கட்டு, நடையை கட்டு என்ற தலைப்பில் ரேடியோ சிட்டி சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.இந்த நிகழ்வில், சுமார் 2 ஆயிரத்திற்கும் […]
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு பூஜை விழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் தட்ட்டு வரிசை ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி […]
100க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்குசிறந்த தொழில் முனைவோர்கான வெற்றி நாயகி விருது
கோவையில் நவம்பர் 8ந் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்வான மிகப்பெரிய தாய்மை வடிவில் மனித அமைப்பை உருவாக்கும் உலக சாதனை நிகழ்விற்கான போஸ்டர் வெளியீடு துடியலூர் அருகே உள்ள […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சியர்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்கள்ளக்குறிச்சி சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில்புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடக் கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் […]
