நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜீ அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:- இராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட செம்மண்குண்டு ஊரணி நடைபயிற்சி மேடையில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் 1 கோடிக்கும் மேல் […]
Category: செய்திகள்
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து கீத ஆராதனையை […]
காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி.
சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் ,காங்கிரஸ் பேரியக்கத்தின் செயலாற்றல் மிக்க தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிதஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு […]
குறைந்தபட்ச ஆதார விலை!விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி! விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 20,21 தேதிகளில் தஞ்சையில் 27 ஆவது மாநில மாநாடு! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 வது மாநில மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் தேசியக்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் ஏஐடியூசி சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ். […]
தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் வயது 75 இவர் கடந்த நவம்பர் 11ஆம் […]
ராயக்கோட்டை அருகே காட்டு யானைகள் துவம்சம் செய்த தக்காளி தோட்டம்
ராயக்கோட்டை,டிச.13-ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலையில் உள்ள கோனேகானப்பள்ளி கிராமத்தில் சதீஷ் (27) என்ற விவசாயி, 2 அரை ஏக்கர் நிலத்தில் ரூ.3 லட்சம் செலவு செய்து தக்காளி சாகுபடி செய்துள்ளார். அது இன்னும் ஒரு வாரத்தில் […]
போச்சம்பள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா
டிச.14 கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை இன்று போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அருள் தலைமையில் […]
பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தவத்திரு சற்குரு பண்ணந்தூர் சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் இன்று கோவில் தர்மகர்த்தா செந்தில் குமார்,மு.கூட்டுறவு சங்க […]
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மைப்பணி முகாம்.
நாசரேத் டிசம்பர் 11 தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் […]
ராமநாதபுரம் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருக்கு சேவை செம்மல் விருது
ராமநாதபுரம்,டிச.12:- ராமநாதபுரம் மாவட்ட அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் கல்வியாளர் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர்.முஹம்மது சலாவுதீன்.இவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.மேலும் கல்வி,சமூக சேவைகள் போன்ற பல்வேறு […]
