ராயக்கோட்டையில் இ.கம்யூ.கட்சி நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரரும், இ.கம்யூ.முன்னாள்மாநில செயலாளரும், அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும், கரைபடியாத கரம், எளிமையின் சிகரம், ஐயா, தியாகி தோழர். இரா.நல்லகண்ணு அவர்களின் 100-வது […]

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கல்லால் மண்டையை உடைத்து கள்ளக்காதலனின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனால் பரபரப்பு!.போலிசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த A.K.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49) அவருடைய மனைவி விஜயா (39) இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்று பேர் திருமணம் ஆகி […]

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக விவசாயிகள் தின கொடியேற்று விழா நிகழ்ச்சி .

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக விவசாயிகள் தின கொடியேற்று விழா நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் வி.கே. சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், […]

கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த […]

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு செங்கிப்பட்டி […]

ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவாடானை ஒன்றியத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்வு தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க,பொதுச்செயலாளர் ஆனந்த் […]

ராமநாதபுரத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பா.ம.க தொடர் முழக்கப் போராட்டம்!!!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் 1000 நாட்களாகியும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் […]

குறிஞ்சி நில மக்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பேச்சு

யூடியூப்பர் கார்த்திக் மீது தஞ்சை எஸ்.பி.யிடம் புகார் தகுறிஞ்சி நில மக்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதி கே டிவி யூடியூப்பர் கார்த்திக் மீது தஞ்சை எஸ்.பி.யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட […]

திருப்பத்தூரில் நடைப்பெற்ற USIP மனித உரிமை அணி கலந்தாய்வு கூட்டம்..

திருப்பத்தார் மாவட்டம். திருப்பத்தூரில் உள்ளமகாத்மா முதியோர் இல்லத்தில் இன்று USIP-யின் மனித உரிமைஅணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் USIP-யின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு. M. ஆனந்தன் தலைமையில், மனித உரிமை அணியின் […]