ராமநாதபுரத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம்,நவ.21:- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் மூலம் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி […]

ஆசிரியை கொலையை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு சென்றனர் இதுகுறித்து […]

ராயக்கோட்டையில் பகலில் பனி மூட்டம், கடுங்குளிர் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் காய்கறிகள், மலர்கள் தரமானதாக விளைச்சலை தருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழை கனமழையாக பெய்யாமல், தூரல் மற்றும் சாரல் மழையாக […]

சீர்காழியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். 3 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறகணிக்கின்றனர்.

ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்றிட வலியுருத்தியும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த […]

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று (21.11.2024) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை […]

ராயக்கோட்டை பூ மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்திப்பூவை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். முன்பெல்லாம் ஆயுத பூஜை, விஜயதசமியை எதிர்நோக்கி மட்டுமே சாமந்தியை விளைச்சல் செய்துவந்த நிலையில், இப்போது பூவுக்கு தேவை அதிகமிருப்பதால் வருடம் முழுக்க […]

ஆசிரியர் நகர் பகுதியில் புதிய பெட்ரோல் பங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவர்

வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் […]

வரத்து குறைவால் விலை அதிகரித்து வரும் தக்காளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை விற்பனை செய்ய நிறைய தக்காளி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இங்கிருந்து தமிழக நகர்களுக்கும், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு […]

ராமநாதபுரம் நகரில் பாஜக கிளை அமைப்புத் தேர்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் உள்ள வார்டுகளில் பூத் வாரியாக பா.ஜ.க கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமையில் தாயுமானவர் சுவாமி கோயில் அருகே நடந்தது.மாவட்ட தேர்தல் […]

திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 2,833 பேருக்கு ரூ.25.03 கோடியில் நலத்திட்டம் மற்றும் பல்வேறு கடனுதவிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியாா் அரங்கத்தில் 71-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத் திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியா் த.பிரபு […]