பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில்இளந்திரையன் அவர்களுக்கு கிடைத்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா காவலர்கள் காளிமுத்து கணேசன் ஆகியோர் பழனி […]

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 கைது, 4 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது N.S.நகர் அடுத்த தண்ணீர்பந்தல் அருகே […]

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிருக்கான பணி கொட்டகையில் மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை “உங்களைத் தேடி […]

ஏலகிரி மலையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஓவிய போட்டியில் 300 பேர் பங்கேற்பு! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி நாட்டறம்பள்ளி, ஆம்பூர், உள்ளிட்ட அரசு மற்றும் […]

கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தன்னை ஸ்லோ பாய்சன் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுகிறார் என கொலை குற்றவாளி திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கதறல்! ஆமாம் மற்றொரு மத்திய சிறைக்கு மாற்ற கோரிக்கை!

திருப்பத்தூர், நவ. 16- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மகன் ராஜன் (35). இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கொலை கைதாகி 2016ம் ஆண்டு ஆயுள் […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 1063 பயனாளிகளுக்கு 9 கோடியே 32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தான், கூட்டுறவு துவரம்பருப்பு விலை குறைக்கப்பட்டது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு.

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (16.11.2024) நடைப்பெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் […]

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தை தொடங்கி வைத்தல்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்,கழக தலைவர் தளபதியார் அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் ஒன்றியம்,அண்ணான்டப்பட்டி ஊராட்சியில திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு க.தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமானக.தேவராஜி MLA […]

திருப்பத்தூரில் இந்து அறநிலை துறை திருக்கோவில்கள் சார்பில் திருமண விழா! 80,000 மதிப்புள்ள சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இந்து அறநிலை துறை திருக்கோவில்கள் சார்பில் திருமண விழா நடைபெற்றது இதில் குடியானகுப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் ராஜமங்கலம் […]

திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் […]

திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் நகரம்,போஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தஅ.திவாகர் – லாவண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமானக.தேவராஜி MLA கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில்திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி,செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி,திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன்,கந்தலி மத்திய ஒன்றிய […]