திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சபூரில் சுமார் 40 ஏக்கரில் 243.78 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் அனைத்தும் இறுதி […]
Category: செய்திகள்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024
முனைவர் இ.பாலகுருசாமி அவர்களின், இ.பி.ஜி.. அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி.. சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி […]
குத்தகை நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அழித்து கொலை மிரட்டல். நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் வயதான தம்பதியினர் புகார் மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சாம்பட்டி அருகே ஆசாரிக்காடு கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியினர் தர்மலிங்கம், லெட்சுமி ஆகிய இருவரும் நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் ராசிபுரம் தாலுக்காவிற்குட்பட்ட […]
ததாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த முதல்வர் புகைப்படம் கொண்ட காலண்டரை உடைத்து கீழே போட்டு காலால் மிதித்த நபர் மீது கந்திலி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார்
த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியில் உள்ள தாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது இதில் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணன் உள்ளார். இந்த நிலையில் தாதங்குட்டை பகுதியை சேர்ந்த […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் கிழக்கு பகுதி செயலாளரும் , முன்னாள் துணை மேயருமான பி. சேவியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க […]
திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் சிறை அங்காடியில் இன்று முதல் சலுகை விலையில் பொது மக்களுக்கு இனிப்பு,காரம் விற்பனை
திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சிறை அங்காடி திறக்கப்பட்டது இங்கு இனிப்பு, காரம், எண்ணெய் வகைகள், போர்வைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மதுரை […]
கள்ளிமந்தயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை – ரூ85,500 பறிமுதல்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்சஒழிப்பு.டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் ஆனந்தி அவர்களின் சாப்பாட்டு பையில் கணக்கில் வராத ரூ.85,500 […]
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடற்ற தொழிலாளர் நல வாரிய tnuwwb.tn.gov.in இணைய தள சேவை !! இ சேவை மையங்களில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்!! கண்டு கொள்ளுமா தமிழக அரசு !
இ சேவை மையம் என்பது இணையதளம் தொடர்பான சேவைகளை பொதுமக்களின் உதவிக்காகவே உருவாக்கப்பட்டது.பொதுமக்கள் பயன்படுத்த இணையம் சார்ந்த சாதனம் அனைவரிடமும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது.அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு கட்டுமான, […]
திருப்பத்தூரில் நகராட்சியால் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படாததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட VCK தெரு, பொன்னேரி தெரு அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வந்ததால் துர்நாற்றம் விசிய நிலையில் காணப்பட்டது. […]
ராமநாதபுரத்தில்மாப்ப நாய் உயிரிழப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினாார்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி மறைந்த மோப்பநாய் புளோரா: மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஸ் தலைமையில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
