புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவனின் தாயார் பா. விசாலம்மாளின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் உத்திரமேரூரில் உள்ள பெருங்கோழி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு மலர் மாலைகள் அறிவித்து […]
Category: செய்திகள்
சிறையில் வாடும் தண்டனை பெற்றவர்கள்குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்…
மதுரையில் ஒளி 2024 என்ற நல்லிணக்க தலைப்பின் கீழ் ஆதரவற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கான தீபாவளி கொண்டாட்டத்தை ஜி.என்.இ. குழுமம் ஆகியோரும் இணைந்து மதுரை கே கே நகர், கிருஷ்ண ஐயங்கார் […]
சேஞ்ச் தொண்டு நிறுவனம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி Das-CBR அலுவலகம் பிருந்தாவனத்தில் சமூக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முதலாவதாக தோழி பெண் தொழிலாளர் நல சங்க தலைவி திருமதி. S. உஷா அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் Dr.P.சந்திரா அவர்களின் தலைமையேற்று […]
விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.190 கி.மீ பயணம் செய்து நாளை மாநாட்டு திடலை அடைய திட்டமிட்டு உள்ளார்.
தஞ்சை பிள்ளையாய்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. தீவிர விஜய் ரசிகரான இவர் சாலை விபத்தில் சிக்கி தனது இடது காலை இழந்தார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அச்சகம் ஒன்றில் […]
தஞ்சை மாநகர சாலைகளில் தூய்மை பணியில் ஈடுப்பட்டு இருந்தவர்களிடம் கிப்ட் பாக்ஸில் ஆயிரம் ரூபாய் வைத்து அவர்களுக்கு வழங்கி தீபாவளி வாழ்த்து சொல்லி கெளரவப்படுத்தினார் சமூக ஆர்வலர்.
தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை கெளரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் ஏழ்மையில் வாழும் அவர்கள் தீபாவளி தினத்தன்று புத்தாடை உடுத்த வேண்டும் அதற்கு நம்மால் இயன்ற உதவி […]
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2026 ஆம் ஆண்டுக்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சு . […]
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி சூரசம்காரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தார்
த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இவ்வாண்டு வருகின்ற 02.11.2024 அன்று தொடங்கி 08.11.2024 அன்று வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய திருவிழா […]
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலம் […]
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள புல்வெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் தொடர் மழையினால் வரும் நீர் வரத்தின் காரணமாக கண்மாய், குளங்கள் நிரம்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 336 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பட்டி […]
எரியோடு அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு துறை சார்பாக வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி
திண்டுக்கல், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி மற்றும் தீபாவளியை முன்னிட்டு […]
