கடையநல்லூரில் சாலை விபத்து இருவர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியங்குடி சாலையில் திரிகூடபுரம் கருப்பாநதி அணை விலக்கில் கோர விபத்து.இருசக்கர வாகனமும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை […]

பட்டாசு குப்பைகளை சாலையில் போட வேண்டாம் ஆணையர் அமுதா வேண்டுகோள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரை,இரவு 7 முதல் 8 வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து […]

ரயில்வேயில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

ரயில்வே துறையில் உள்ள பல்வேறு துறைகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை இந்திய அளவில் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

“குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு பரிசு”

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கும் பொதுமக்களுக்கு “தீபாவளி பரிசு வழங்கப்படும்”எனவும் […]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்கமதுரை மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்…..

தீபாவளி பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதி களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 தினங்களே இருப்பதால், பொருட்கள் வாங்குவதற்காக மாசிவீதிகள், […]

கடலூர் மாவட்டம்லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு […]

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நீர்வாக குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.பழனியப்பன் முன்னிலையில், நிர்வாக குழு தலைவர் சேரன்குளம் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் […]

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்…

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியின் ஏழாம் ஆண்டு விளையாட்டு தின விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன். தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு […]

கோவையில் தீபாவளியை முன்னிட்டு கவுன்சிலர் பொன்ராஜ் 1500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி அசத்தினார்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்.இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் பயின்று தற்போது தாளியூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக இருக்கிறார்.தனது சிறு வயதில் மிகவும் கஷ்டபட்ட இவர் ஜெயா […]

குடவாசலில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேருந்து நிலையத்தில் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,ரேஷன் கடைகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய உணவு தானியங்களை முறையாக வழங்க கோரியும், தீபாவளி […]