வால்பாறையில் தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை தடுக்க சென்ற காவல் துறையினரிடம் அத்துமீறிய மூவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாவந்த சுற்றுலா பயணிகள் ஒரு தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி […]

மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமியின் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்….

தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிமன ஏக்கம். “பொய்மையினின்று வாய்மைக்கும்.இருளினின்று ஒளியினுக்கும் இறப்பினின்று இறவாமைக்கும் அழைத்துச் செல்வாய் இறைவா!” என்ற நம் முன்னோரின் செபம், இந்த ஏக்கத்தை நிறைவு […]

அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,2 ம் வகுப்புகள், 3 முதல் 5 ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக மாணவ மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத் […]

வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட 10 கிலோ கஞ்சா!!இருவர் கைது-10 கிலோ கஞ்சாவை பரி முதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைபுதூர் பாலத்தில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் […]

சின்னமனூர் அருகே பனை விதைகள் நடும் விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை மற்றும் கம்பம் தீர்த்தம் டிரஸ்ட் சார்பாக மேலச் சி ந்தலைச்சேரி பிரபஞ்சம் பல்லுயிர் சோலையில் பசுமையை போற்றும் விதமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் […]

ஓபிஎஸ்யின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு எங்கும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் சந்திப்பதற்கு தயார் இருக்க வேண்டும் எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது ஓபிஎஸ் அணியினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்! உதயகுமார் ஒரு தற்குறி கபட நாயகி என உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் காட்டம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடந்த 24ஆம் தேதி மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு அவர் எங்கும் நடக்க முடியாத ஒரு நிலையை தமிழகத்திலே அவர் […]

பொதுமக்கள் மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பட்டாசு வெடிப்பது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். […]

உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய அடுத்து உடனடி நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தஉணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளதளவாய்பட்டினம் பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வரும் செல்வம் பேக்கரியில் உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

திருப்பத்தூரில் தங்கத்தை வென்ற தங்க மகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் நடைபெற்ற TNSSA மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜெய் பீம் நகர் பகுதியைச் சார்ந்த பத்திரிக்கையாளர்அமுத ஜீவன் அலமேலு […]

வலங்கைமான் அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் இறைபணி திருக்கூட்டம் சார்பில் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பனை விதை நடவு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மணலூர் ஊராட்சி மங்கலம் கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோயிலில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் தரிசனம் செய்தார். அப்பகுதியில் சிவனடியார் மோகன் […]