ரோட்டரிசங்கம் சார்பில் தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கும் விழா .

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கொடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவியர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் […]

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு விளையாட்டு போட்டி

அக்டோபர் 21-காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் வழிகாட்டுதலின்படி, கீழப்பழூர் காவல் நிலையத்தின் சார்பாக, கீழப்பழூர் சுவாமி ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் 23.10.2024 இன்று காவல்துறை மற்றும் பொதுமக்கள் […]

Wavefx வெப்சைட்டில் முதலில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி மோசடி செய்த 2 பெண் உட்பட 3 பேர் கைது, செல்போன், லேப்டாப், மற்றும் ரூபாய் 2.23 லட்சம் பணம் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலுப்பையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (50) என்பவர் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2023 மே மாதம் +442038353834 […]

இராஜபாளையம் பகுதியில் 40வருடங்களாக இயங்கி வந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மற்றும் நகராட்சி ஆணையாளர் நாகராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர்நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், நகராட்சி பொறியாளர் . ஷெரீப், அழகர்சாமி, அங்கன்வாடி நிர்வாகிகள், நகரப்பெரியோர்கள் முத்துகிருஷ்ணராஜா ரவிராஜா, […]

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தன. இந்த நிலையில் கடந்த […]

அலங்காநல்லூர் அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி அவர்களின் ஆலோசனையின் படி வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, […]

தேசிய நெடுஞ்சாலையில் விடுதி மாணவ – மாணவிகள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள வெற்றி விநாயகா பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பொறியியல் விடுதி மாணவ மாணவிகள் தாங்கள் கல்லூரியில் சேரும் பொழுது விடுதி கட்டணம் இல்லை எனக் கூறி கல்லூரியில் சேர்த்ததாகவும், […]

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஆய்வு

இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையை 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் பணியையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் […]

அரியலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று (23.10.2024) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் […]

மதுரையில் மழைநீர் சூழ்ந்ததால் பரிசல் படகு சவாரி……

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் இரண்டுக்குட்பட்ட கூடல் நகர் இரண்டாவது வார்டு பாண்டியன் நகர், திருமால் நகர், அடமந்தை வழியாக மக்கள் சாலையில் நடக்க முடியாமல் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும் […]