இதில் கல்லூரியின் முதல்வர் பிரபாகரன், தலைமையில் நடைபெற்றது. இதில்ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மற்றும் சிறப்பு அழைப்பாளராக இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், டாக்டர் பிரபு, டாக்டர் பழனி, மற்றும் சமூக ஆர்வலர் ராஜா […]
Category: செய்திகள்
கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சக்திவேல் என்ற நபர் 20.10.2024 அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ ஸ்டான்டில் கீழே கிடந்த சுமார் 42 கிராம் தங்க […]
போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் வீர வணக்க நாள் – தளவாய் சங்கு தலைமையில் 21 குண்டுகள் முழுங்க மரியாதை
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. தளவாய் சங்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அயோத்தியராயன் தலைமையிலான காவலர்கள் 21 துப்பாக்கி […]
கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் திருக்கோவிலில் ஆறு திருமண ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் எம்எல்ஏ நடத்தி வைத்தார்
க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறை மற்றும் மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலம் சார்பாக 6 இணையர் ஜோடிகளுக்கு கும்பகோணம் […]
இந்திய எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் தேசிய தலைவராக கோவை கேட் வே கிளினிக் மருத்துவமனை தலைவர் செந்தில் குமார் தேர்வு
இந்திய எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (SELSI) தேசியத் தலைவராக கோவை கேட் வே மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.செந்தில் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. தமிழக அளவில் முதன் முறையாக செல்சி அமைப்பின் தேசிய […]
விளாம்பட்டியில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெள்ளைச்சாமி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சார்பு ஆய்வாளராக இருக்கும்போது வழக்கில் முத்துமணி என்பவரின் பெயரை விடுவிப்பதற்காக ரூ.4 ஆயிரம் […]
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப் படை ஆய்வாளர் கணேஷ் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் ஹாத்திம் பாஷா தலைமையில் வீரவணக்க நாள் நடைபெற்றது மாவட்ட […]
தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து தமிழ் தாய் வாழ்த்து முழுமையாக கூறினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மாணவ மாணவிகள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. அனைவரும் தங்களுக்கு […]
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு பயிர் அழியும் அபாயம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3000 ஹெக்டருக்கு மேற்பட்ட பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தரணி சர்க்கரை ஆலை துவக்கப்பட்டு இப்பகுதி நெல் பரப்பை […]
கொடை யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சாமனியர்கள் மீது கடுமை காட்டிய அதிகாரிகள் நிரந்தர கட்டடங்கள் அகற்றுவதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் நிலையில் தற்போது இதன் பணியையும் நிறுத்தி விட்டனர். கொடைக்கானலில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி […]
