பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,காரியானூர் ஊராட்சியில்தலைவர் திரு சு. செந்தில்குமார் அவர்களின் முயற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து 5000 ஆயிரம் பண விதை சேகரித்து வருகின்றன. சேகரிக்கும் பனை விதைகளை ஏறி கரை […]
Category: செய்திகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது விபத்து
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் வேளாங்கன்னிக்குபயணம் செய்தனர்.இவர்களின் கார் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.இதில்பேட்ரிக் 50 வயது அவருடைய மனைவி […]
நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!
த திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் அரங்கேறும் கொடூரம் – காலனியை மாணவிகளை தாக்குவதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த பரபரப்பு புகார்நாடு முழுவதும் மருத்துவ படிப்பு […]
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகச்சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பாடம்.
வவிருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா சங்கமம் […]
மதுரையில் விமன் இந்தியாமூவ்மென்ட் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்
மதுரையில் விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை மண்டல கூட்டம் மண்டலத் தலைவர் கதிஜா தலைமை யில் நடைபெற்றது.இதில் மாநில பொதுசெயலாளர் பாயிஜா ஷபீக்கா சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தை சார்ந்த […]
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அனைத்து பொது மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
த த கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீரானது K.ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம் அனுமன்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக […]
வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், […]
ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]
திருவாரூர் மாவட்டத்திற்கு குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க திருவையாறு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்குஜம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .அப்போது திருவையாறு தாலுக்கா விளாங்குடி ஊராட்சியில் இருந்து 200க்கும் […]
