திண்டுக்கல், சிறுமலையில் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக வனத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019ல் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் […]
Category: செய்திகள்
பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் பூஜை செய்தார்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.44கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (14.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற […]
ஓலப்பாளையத்தை பரமத்தி வேலூரில் பேரூராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஓலப்பாளையம் ஊராட்சி மோகனூர் தாலுக்காவில் உள்ளது. 4.10.2024 அன்று ஓலப்பாளையம் ஊராட்சியை வேலூர் பேரூராட்சி உடன் இணைத்து புதிய நகராட்சியாக உருவாவதற்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்கள் மாவட்ட […]
ரோடா??? கால்வாயா?? ரோடு போட்டு 6 மாதம் கூட ஆகல? அதுக்குள்ள போட்ட தடம் தெரியல புலம்பும் பொது மக்கள்!!
சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே முக்குடி ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், எஸ்.நாங்கூர் முதல் எம்.பறையன்குளம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு ரூ.51.59 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தார்ரோடு போடப்பட்டது.இந்தரோட்டை அடுத்த […]
வியக்க வைக்கும் மாமனிதர்சந்திரசேகர் .
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயர்ச்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை […]
வலங்கைமான் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் சுமார் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 5-வது வார்டு பகுதியில் கண்ணாடிக்கார தெரு பகுதியில் இருந்து வடியும் மழை நீர் சத்தக்கார தெருவில் வந்து தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி […]
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா*
கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட விவகாரம் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் தர்ணா காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி கிராம நிருவாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் […]
கோவை பிரிக்கால் நிறுவனம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட பள்ளபாளையம் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!
பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி ரூ.1.2 கோடி மூலம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிட வளாகத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.பிரிக்கால் […]
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற தேனி மேலப் […]
சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக கோவையில் நடைபெற்ற உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக […]
