திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச்சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் […]
Category: தமிழ்நாடு
ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து ஊசி போட்டு கொடூர கொலை செய்த 2வாலிபர்கள், மனைவி உள்பட 5 பேர் கைது
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து […]
பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே குடிபோதையில் குடிநீர் தொட்டி மீது ஏரி கீழே குதிப்பதாக அட்ராசிட்டி செய்த இளைஞன்.சமாதானம் செய்து அனுப்பி வைத்த காவல்துறையினர்
பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பேருந்து நிலையத்தில் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அதன் மீது மது போதையில் ஒரு இளைஞர் ஏரி, காட்டுக் கூச்சல் எழுப்பி, சத்தமிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் […]
விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்..
ராமநாதபுரம்,நவ.22:- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது.ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வட்டாரங்களிலும் விதைப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்.
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்.
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு […]
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 8500 கன அடியாக குறைவு.
காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]
ஐயப்ப பக்தர்களே.. சபரிமலைக்கு இந்த வழியாகவும் செல்லலாம்..
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு விழாவுக்காக நவம்பர் 15-ம் தேதி கதவு திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சபரிமலை […]
எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு! தொண்டர்கள் அதிர்ச்சி!.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார். அவருக்கு மேச்சேரியில் விவசாயிகள் […]
கலைஞர் 100 வினாடி வினா போட்டி! கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி
திராவிட இயக்க வரலாறு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாகவும் நடத்தப்படும் கனிமொழி கருணாநிதி எம்.பியின் முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் […]
