திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி […]
Category: தமிழ்நாடு
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் 300 ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
22.11.2024 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் தமிழ்புதல்வன் திட்டம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் மூலமாக இந்தியாவில் ஏன் உலகளவில் முன்மாதிரி […]
ராயக்கோட்டையில் முகூர்த்த நாட்களால் பூக்களின் விலை அதிகரிப்பு
மராயக்கோட்டை பூ மார்க்கெட்களில் பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த ஒரு வார காலமாக முகூர்த்தங்கள் போன்றவை நடை பெறாததால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தன.இந்நிலையில் இப்போது முகூர்த்தங்கள் போன்றவைகளுடன் ஐயப்ப பக்தர்களின் பூஜைகளால் பூக்களின் […]
தர்மபுரியில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் […]
ஏரியூர் அருகே நாகமரை பரிசல் துறையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…..
100அடி ஆழம் கொண்ட மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில்பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 3 கிலோ மீட்டர் தூரம் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம்…..பென்னாகரம் … தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே நாகமரை பரிசல் […]
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட உழைப்பால் இந்த இடத்திற்கு வரவில்லை. தாத்தா, அப்பா, அடுத்தது மகன் என்ற நிலையில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல் என தருமபுரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் களஆய்வு ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி, […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை-மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் மனு
க மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் […]
பப்பாளி பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை பகுதியான முத்தம்பட்டி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர் போன்ற கிராமங்களில் பப்பாளி தோட்டங்களை சாகுபடி செய்துள்ளனர். பப்பாளி பழங்கள் தரமானதாக இருப்பதால் ஒசூர் மற்றும் பெங்களூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். அதோடு வெளிநாடுகளுக்கும் […]
தீராத வயிற்று வலி: விஷம் குடித்து பெண் பலி ராயக்கோட்டை,
நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களான நிலையில் மோனிகா(9), சலியா(8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரிக்கு […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(44)விவசாயி. இவர் நேற்று(21-11-2024) மாலை தனது டூவீலரில் ராயக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே […]
