தினேஷ்குமார் நிர்வாக ஆசிரியர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 மற்றும் 31, வார்டுகளில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நகராட்சி குழந்தை வளர்ச்சி மையம் அவ்வை நகரில் 12.56 லட்சம் மதிப்பீட்டில் […]
Category: தமிழ்நாடு
தாராபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ
இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் பொதுவீதியில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2024-25 மூலம் ரூ. 17.00 இலட்சம் மதிப்பில் 60000 லிட்டர் […]
திருப்பனந்தாளில் மீலாது விழா.மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையும், திருப்பனந்தாள் ஒன்றிய மஹல்லா ஜமாஅத்தும் இணைந்து நடத்திய மீலாது விழாதிருப்பனந்தாளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ரசூல் மைதீன் இமாம் தலைமை தாங்கினார். […]
கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் தாகத்தினை தீர்ப்பதோடுவிவசாயத்திற்காக கே.ஆர்.பி. அணை கட்டி அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டு 68-வது துவக்க விழாவினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கிருட்டிணகிரி பகுதியானது அவ்வப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்று நீரை ஏற்றம் முலம் எடுத்து விவசாயம் செய்தனர். ஆனால் மற்ற விவசாயிகள் வறட்சியால் […]
அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விவசாய அணி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அ மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விவசாய அணி நடத்திய கோரிக்கைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காமராசு, தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்கார்த்திகை திருவிழா நாளை துவக்கம்……
மதுரை,மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை திருவிழா நாளை தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டின் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடக்கிறது. இதில், சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த் திகை மாதங்களில் நடக்கும் […]
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் இல்ல சக்கராப்பள்ளி கோவிலில் திருடப்பட்ட சூரியன் சிலையை தமிழக அரசு மீட்டு தரக்கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் .மாணிக்கவேல் கோரிக்கை…
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் இல்ல சக்கராப்பள்ளி கோவிலில் திருடப்பட்ட சூரியன் சிலையை தமிழக அரசு மீட்டு தரக்கோரிமுன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.பொன் .மாணிக்கவேல் கோரிக்கை… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 6,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த (2023-2024) கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் 6,300 மாணவ, மாணவியர் பள்ளி செல்லாதது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், […]
திண்டுக்கல் PSNA பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினரின்”போலீஸ் அக்கா” திட்ட அறிமுக நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் P.S.N.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் பயின்று வரும் மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலியல் ரீதியான பிரச்சினைகள் […]
கோவையில் நடைபெற்ற யுனிவர்சல் ரோபோ லீக் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்…
கேட் (CADD) டெக்னாலஜிஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின்உட்பிரிவான ரோபோமேட்டிக் நிறுவனம்,மாணவர்களின் நவீன தொழில் நுட்ப திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக, யுனிவர்சல் ரோபோ லீக் எனும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தியது.. கோவை […]
