தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின், (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் சார்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாமில் 1400 பேருக்கு பரிசோதனை

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில், ஏப்ரல் மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாம் நடைபெற்றது . சிறப்பு […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் பூட் கேம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் […]

கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், உள்ள வாக்காளர்களுக்கு வாரி இழைக்கபடும் பணம்! கண்டு கொள்ளாமல் கண்மூடிய நிலையில் தேர்தல் ஆணையம்! தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் பரபரப்பு பேட்டி

கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம்.இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சட்ட […]

கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் கிடைக்கும் வகையில் புதிய விற்பனை அங்காடி யான ‘கோங்கு டூரிஸ்டர்’ எனும் நிறுவனம் துவக்கப்பட்டது. இங்கு தரமான பேக் வகைகள், சூட்கேஸ்கள் விற்பனைக்கு கொண்டு வர பட்டுள்ளது..

தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில் பிராண்டான ‘கோங்கு டூரிஸ்டர்’ எனும் நிறுவனம், […]

கோவை ஏ.ஜே.கே. கல்வி குழுமங்களின் தலைவரும், செயலாளருமான அஜித்குமார் லால் மோகன், தன்னுடைய தந்தையும், விஞ்ஞானியுமான ஆர்.எஸ். லால்மோகனின், சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான அறிவுப்பெருங்கடல் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

கோவை ஏ.ஜே.கே. கல்வி குழுமங்களின் தலைவரும், செயலாளருமான அஜித்குமார் லால் மோகன், தன்னுடைய தந்தையும், விஞ்ஞானியுமான ஆர்.எஸ். லால்மோகனின், சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான அறிவுப்பெருங்கடல் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த […]

கணுவாய் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக வேட்பாளர்பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர்பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து வாக்கு சேகரித்தனர்

கோவை கணுவாய் பேருந்து நிலையம் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர் ஒன்று திரண்டு கைகளில் கட்சிக் கொடிகளை ஏந்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ் […]

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் மைக் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் இரா.மாதேஷ் அவர்களுக்கு பெண்கள் மட்டும் இளைஞர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இரா. மாதேஷ், அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என பர்கூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். […]

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது.

ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சாய் சோசியல் சர்விஸ் என்ஜிஓ, சார்பில் கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு […]