தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேசன், கோவை மண்டல ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயிஸ் கோவை மண்டல ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மண்டல செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவை மண்டலத்தில் […]

கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்ராயல் கேர் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இதில்,உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது…இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா, மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பட்டாபி ராமன், […]

கோவையில் நடைபெற்ற ‘தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், பல்வேறு வகையான சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்த பட்டுள்ள நிலையில்ஆடி சிறப்பு தள்ளுபடியில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுவதாக கண்காட்சி ஒருங்கிணைங்பாளர்கள் தகவல்..

கோவையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஏட் வேவ்ஸ் அட்வர்டைசிங் மற்றும் புரோசோன் மால் இணைந்து நடத்திய ‘கோவை தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட்’ நிகழ்ச்சி, ப்ரோசோன் மால் வளாகத்தில் […]

கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.இ ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது இதில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த, மாணவ மாணவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 2026–2027ம் கல்வியாண்டிற்கான ஆண்டு பரிசு வழங்கும் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச […]

கோவை சிவாஜி காலனி பகுதியில் உள்ள, வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இல்லத்தில், பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக இரவு சுவிஷேச சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பலர் கலந்து கோண்டு கிறிஸ்தவ பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ளது இங்கு, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, இரவு சுவிஷேச சிறப்பு ஆராதனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்இயேசுவின் அன்பின் ஊழிய […]

ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.​இன்று ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை மூலவர் […]

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களை நிறுத்தி, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் படி, போக்குவரத்து துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் இ1 சிங்காநல்லூர் காவல்நிலைய பகுதிகளான, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்குக்கு வந்திருந்த ரசிகர்கள் […]

கோவையில் தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஆடி சிறப்பு சலுகை, ஸ்மார்ட் போன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தினர்.

ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் […]

ஆவத்துவாடி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காவேரிப்பட்டினத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உணவுக்கு தேவைப்படும் பத்தாயிரம் […]

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளால், அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு வரும் நிலை உள்ளது! இதனை கட்டுப்படுத்த கோவை பாப்பம் பட்டி பகுதியில் எல்ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக் துவங்கபட்டுள்ளதாக எல்ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பேட்டி….

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி பகுதியில், எல்ஜி மருத்துவமனையின், 24 மணி நேர க்ளினிக் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, வசந்தா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் […]