இந்தியாவில் தனி மனித சித்திரவதைகளுக்கு எதிராக தனி சட்டம் இல்லாத நிலை நீடிக்கிறது கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இந்தியாவில் தனி மனித சித்திரவதைகளுக்கு எதிராக தனி சட்டம் இல்லாத நிலையில், 1997-ல் ஐ.நா. உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டும், இதுவரையிலும் உள்நாட்டுச் சட்டமாக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.கோயமூத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் […]

சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

நாகரசம்பட்டி காவல் சரகம் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் (28), சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 21 […]

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோ. புதூர் ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்

மதுரை மாநகர் கோ.புதூர் பகுதியில் உள்ள பி.க.நக டிரஸ்ட்க்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் உப கோவிலான பழமையான ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் கிராமம் நடுப்பள்ளத் தோட்டம்

கருப்பன் மகன் மாகாளி (55) என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து சுமார் 74 செம்மறி ஆடுகளை வளர்ந்து வந்தார்.. எப்போதும் போல நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் ஆடுகளைப் பட்டியில் ஓட்டிவிட்டு […]

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் படித்த மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக அளித்தனர்.

தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் போச்சம்பள்ளியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பர்கூர் சட்டமன்ற […]

திருவண்ணாமலையில் 148 ஆம் ஆண்டு முஹரம் பஞ்ஜா உருஸ்விழா கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாநகராட்சியின் தேரடி வீதி தெருவில் அமைந்திருக்கும்ஆண்டு.முதல்காலகாலமாகதனிநபராக.இயங்கிவரும்ஹஸரத்மஹான் ஸைதானி பீபீ அம்மா தர்காவில் ஆற்காடு நவாப் இனம்தாரர் இஸ்லாமியர்களின் விழாவான முஹரம் பஞ்ஜா உருஸ் விழாவின் குழுவின் பரம்பரை டிரஸ்டி நிர்வாகி.சையத் படேபீரான் தலைமையில் […]

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

கோவையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12 வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில், 12வது சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. […]

தென்னிந்தியாவில் தங்களது கிளைகளை வலு படுத்தும் வகையில் ஹோம்ஸ் டூ லைப் பர்னிச்சர் நிறுவனம் கோவையில் தங்களது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலை, ஒண்டிப்புதூர் பகுதியில் அறிமுகம் செய்துள்ளது…

ஹெச்டிஎல் குழுமத்தின் ஆதரவு பெற்ற, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட உயர்தர பிரீமியம் ஃபர்னிச்சர் விற்பனை நிறுவனமான, ஹோம்ஸ் டூ லைப் நிறுவனம் தென்னிந்தியாவில் தங்களது, கிளைகளை வலுப்படுத்தும் வகையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்களது, […]

நலிந்த இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் கோவையில் அடுத்த மாதம் ராக சங்கமம் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடுத்த ஐஓபி காலனி பகுதியில் கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்பொழுதுராக சங்கமம் எனும் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான சரவணக்குமார், கண்ணன், […]