கமுதி அருகே கீழராமநதியில் நடைபெற்ற சந்தனக்கூடு திரு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி அசத்திய இஸ்லாமிய இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.100 ஆண்டுகளுக்கு […]

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் அடக்கமான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு…

மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் […]

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ்! தயாராகும் உலர் பழங்களால் 200 கிலோ அளவிலான லிக்வர் பிரம்மாண்ட கேக்!

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஏஆர் தங்கக்கோட்டை தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லிக்வர் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டில் லிக்கர் […]

அள்ளி கொடுக்காதீர்கள் கில்லியாவது கொடுங்கள் தமிழக அரசே என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்ட பெண் தூய்மையாளர்கள் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையெடுத்து தமிழக அரசு கண்டுக்கொள்ளாததால் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு […]

அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்ட அலுவலக கலை நிகழ்ச்சிகள் மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது 2022 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து பள்ளி […]

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னனி நகரமாக கோவை மாறி வரும் நிலையில்,கோவையை சேர்ந்த இளைஞர்கள் புதிய தொழில்களை உருவாக்கி இந்திய அளவில் இளம் தொழில் முனைவோர்களாக கவனம் ஈர்த்து வருகின்றனர்..அந்த வகையில் […]

பென்னாகரம் அடுத்த பருவதனஹள்ளி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனாஹள்ளி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவ சிகிச்சை, தொற்றா நோய் சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் […]

கோவை கொல்டு வின்ஸ் பகுதியில் ராயப்பாஸ் உணவகத்தின் துவக்கவிழா!சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கென தனி இடம் பிடித்துள்ள ராயப்பாஸ் உணவகத்தின் புதிய கிளை, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறக்கபட்டுள்ளது..

கோவையின், பிரபலமான செட்டிநாடு உணவக நிறுவனங்களில் ஒன்றான ராயப்பாஸ், நிறுவனம் தனது புதிய கிளையை கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறந்துள்ளது.இதனை வேலூர் நருவி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.வி.சம்பத், ராயப்பாஸ் உரிமையாளர் பாபு ஆகியோர் […]

கந்திலி அருகேகிராம சபை கூட்டம்கலெக்டர், நல்லதம்பி எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.ஊராட்சி மன்ற தலைவர் மேனகா […]

தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கம் பொதுச் செயலாளர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் மெடல் வழங்கப்பட்டது

புதுச்சேரி மாநிலத்தில் கம்பன் கலையரங்கத்தில் (11.10.2025) அன்று GLOBAL HUMAN PEACE UNIVERSITY மற்றும் பாரதிய சேவா சமாஜ் இணைந்து விழா நடைபெற்றது . இதில் பொது மக்களிடையே சிறப்பான சமூக சேவை செய்யப்படும் […]