இரசாயன உரங்களின்றி இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஒரு நிரந்தர சந்தையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். […]
Category: Uncategorized
மத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் மத்தூர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலர் படுகாயத்துடன் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாதேவி என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.அருகே இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் மத்தூர் காவல் நிலையத்தில் பணி செய்து வந்த […]
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி கோவையில் துவக்கம்!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் […]
கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில்தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்துகாங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்
கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் […]
கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி
தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தகவல் கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் தீபாவளி சிறப்பு […]
அதிமுக ஆட்சியில் எம்எல்ஏ பேச கூட முடியாத சூழ்நிலை! நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் […]
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற புத்தொழில் மாநாட்டை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் […]
கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர் கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் […]
பொதுமக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற்றார் முதற்கட்டமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோவை கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1791 […]
அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்ட, மாருதி சுசுகியின் 5000வது அரீனா சர்வீஸ் சென்டர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் திறக்கப்பட்டது. இதனை மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி ராம் சுரேஷ் அக்கெலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் தனது, 5000வது அரீனா சர்வீஸ் சென்டரை கோவை மலுமிச்சம்பட்டியில் திறந்தது. இதனை மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி […]
