பழனி உண்டியல் வருவாய் ரூ.4 கோடியே 16 லட்சத்து 34 ஆய்ரத்து 119

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து 2 நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.4,16,34,199 பணமும், தங்கம் 890 கிராமும், வெள்ளி 12,275 கிராமும் வெளிநாட்டு கரன்சிகள் 1485 – கிடைத்தது.

இதை தவிர பித்தளைவேல், வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்