தூய்மை இந்தியா திட்டம்??? தூய்மை பணியாளர்களின் நலன் ???பின்னோக்கி செல்கிறதா ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று காலை தூய்மை பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீர் செல்லக்கூடிய ஓடையில் முட்டி அளவு தண்ணீரில் வெறும் கைகளை கொண்டு கழிவுகளை அகற்றச் சொல்லும் […]

தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கஅமைச்சர் கோ.வி.செழியனிடம்பொ.சிவபத்மநாதன் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியனை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை […]

திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அருளிய பாடல் பெற்ற ஸ்தலமான அருள்மிகு மங்களாம்பிகை சமேத நெல்லிவனநாதர் ஆலயத்தில் புதியதாக தேர் செய்யப்பட்டு சுமார் 75 வருடங்களுக்குப் பிறகு (நேற்று) 16.03.2025 […]

வியாபாரியிடம் பயங்கர ஆயுதங்களை காட்டி 60 லட்சம் மதிப்பிலான ரத்தினக்கல்லை பறித்து சென்ற 7 பேர் கைது-தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு!!!

தூத்துக்குடிக்கு விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ஜாதிக்கல்லை (ரத்தினக்கல்) விற்பனை செய்ய வந்த வியாபாரியை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற 7 பேர் கொண்ட குழுவை ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் விரைந்து […]

ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசம்-பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி குற்றச்சாட்டு

ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில்,மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டாஸ்மாக் விவகாரத்தில் 1000 கோடி […]

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் […]

புழல் கதிர்வேடு அருகே நோன்பு திறக்கும் நிகழ்வில் எம்.பி. சசிகாந்த் செந்தில் பங்கேற்பு

புழல் அடுத்த கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து சசிகால் செந்தில் கொண்டார். கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகால் செந்தில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் […]

கந்திலி கரியம்பட்டி அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல்துறை சார்பில்அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவியர் இடையே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி துவங்கி வைத்தார்

பென்னாகரம் பகுதிக்கு போதுமான தொழிற்சாலை வசதி இல்லாததால் கால்நடை வளர்ப்பை இப்பகுதி மக்கள் பிரதானமாக கொண்டுள்ளனர்.பருவகாலம் மாற்றத்தினால் நோய்வாய்ப்பட்டு கால்நடைகள் இறங்குவதை தடுக்கும் வகையிலும்,கிராமங்கள் தோறும் மருத்துவ வசதி நேரடியாக கிடைக்கும் வகையில் நடமாடும் […]

ஒகேனக்கலில்2.50 கோடி மதிப்பீட்டில் நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணை திறப்பு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அரசு நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு […]