போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை. தே.மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் […]

போகலூர் என்.எஸ்.சி.பி.ஏ.வி பள்ளியில் குடியரசு தின விழா கோலாகலம்-நிர்வாகி டாக்டர்.மாடசாமி தேசியக்கொடியேற்றினார்!!!

ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா(என்.எஸ்.சி.பி.ஏ.வி)உண்டு உறைவிடப்பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 76-வது குடியரசு தினவிழா நடைபெற்றது .பள்ளியின் நிர்வாகி டாக்டர்.ச.மாடசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.பின்பு கொடிப்பாட்டு முடிந்தவுடன் நிர்வாகி […]

பெரிய கண்ணால பெட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 76 ஆம் ஆண்டு குடியரசு தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

கொண்டாட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் உதவி ஆசிரியர் […]

புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், சோலகம்பட்டி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை […]

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி-எஸ்.பியிடம்பா.ஜ.க மாவட்ட தலைவர் பரபரப்பு புகார்!!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் பாரதிய ஜனதா கட்சியில் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக பணியாற்றி […]

ராமநாதபுரத்தில் பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டம்-மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது !!!

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சைஅக்கீம் தலைமையில் பாரதி நகரில் உள்ள திருவாடானை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்தது. சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முனியசாமி […]

தேவிபட்டினம் அருகே திருமணம் மீறிய உறவில் இருந்ததை கண்டித்த கணவரை வடமாநில காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற பெண் உட்பட நால்வர் கைது!!!

ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டினம் அடுத்த அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வட மாநில இளைஞருடன் திருமண மீறிய உறவில் இருந்ததை கண்டித்த கணவரை வடமாநில காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற பெண் […]

ஆசிரியர்கள் மீது பொய்ப் புகார் துணைபோகும் தலைமை ஆசிரியையை பணி மாற்றம் செய்ய தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் அரசுக்கு கோரிக்கை!!!

சென்னை தி.நகரில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 […]

முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

ஜம்மணப்புதூர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா ! சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜம்மணப்புதூர் பகுதியில் எழுது விடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது இந்த எழுது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை […]