ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி,ஜருஃபா ஆயுஷ் கிளினிக் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், ஞாபக சக்தியை […]
Author: admin
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர்
உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் SC,ST, பொதுச் செயலாளரும் […]
பொங்கல் விழாவில் குலவை சத்தம் போட்டு அட்டகாசமாய் வைப் செய்த குட்டிஸ் நரிக்குறவர்கள் குடியிருப்பின் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வைப் செய்த மாற்றுத்திறன் மாணவி மற்றும் குட்டிஸ்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் நரிக்குறவர்கள் குடியிருப்பில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சை ஜோதி […]
ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா-ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!!
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரிசி,ஆட்டா மாவு,கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் அதன் […]
திருப்பத்தூர் அருகேஅங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரீஸ்வரர் மற்றும் நடராஜருக்கு பன்னீர், சந்தனம், குங்குமம் […]
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.
ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை […]
ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றியதுவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோலாகலமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி […]
கடந்த கால குறைகளை சரிசெய்து கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வேன்-எஸ்.டி.பி.ஐ கிழக்கு மாவட்ட தலைவர் பேட்டி!!!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பெரியபட்டினம் ரியாஸ்கான் கட்சியில் கடந்த காலங்களில் நடந்த குறைகளை சரிசெய்து கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
திரு உத்திரகோசமங்கையில் சிலம்பரசன் நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம்!!!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிலம்பரசன் நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லாணி தி.மு.க ஒன்றிய பொருளாளர் லாந்தை […]
வாலாந்தரவையில் குடியிருப்பில் இடையூறாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை அகற்ற ரூ.2 லட்சம் சொந்த நிதி-எம்.எல்.ஏ-வுக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!!
ராமநாதபுரம் மாவட்டம்,வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட தேவர் நகர் பகுதி பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண தனது சொந்த நிதியில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி,போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட […]
