ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெரும் […]
Author: admin
அகரம் ஐக்கிய நாடார்கள் நலசங்கம் சார்பில் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் சார்பில் பொங்கலை முன்னிட்டு நாடார் சொந்தங்களுக்கு பொங்கல் தொகுப்பு செங்கரும்பு மஞ்சள் இனிப்பு காரம் கொடுத்து சிறப்பு செய்தனர். இந்த விழாவில் திருக்குறள் கட்டுரை போட்டியில் […]
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!!!
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார்.முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு […]
பென்னாகரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் இருசக்கர வாகன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை […]
ராமநாதபுரம் அருகே மூதாட்டியிடம் 250 பவுன் நகை,பணம் அபேஸ் தி.மு.க கவுன்சிலர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ் தேவர்.இவருக்கு பஞ்சவர்ணம் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர்.போஸ் கடந்த 2022 டிசம்பர் 1ஆம் தேதி உயிரிழந்த நிலையில், மூத்த மனைவியான […]
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. செம “வைபாக” மாணவிகள் தொடர்ந்து அட்டகாசமாக நடனம் ஆடி கொண்டாடினர். […]
ஏலகிரி மலையில் தமிழ்நாடு ஶ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு, ஶ்ரீ லங்கா கட்டுமான தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் டி.வைகுண்டமணி தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் தினேஷ்குமார் […]
தஞ்சாவூர் இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஹாலில்தஞ்சாவூர். மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் லயன்ஸ் வழக்கறிஞர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதென்றும் […]
சுரக்குடிப்பட்டி,வெண்டையம்பட்டி,இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிப்பிற்க்குள்ளான நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு:
தஞ்சாவூர் மாவட்டம்,பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி,வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,தொன்ராயன்பாடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை […]
