வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

பல்நோக்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாராயக்கோட்டை,நவ.29-வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவுக்கு […]

பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர்.

பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 42 சுற்றுலாப் பணிகள் தஞ்சாவூர் வருகை புரிந்தனர். அவர்களுக்கு தஞ்சாவூர் சுற்றுலா […]

வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு.

வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு. நவம்பர் – 28தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் […]

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி..

ராமகொண்டஅள்ளி அரசு பள்ளிகள் தமிழ் கூடல் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவ மாணவிகளிடையே தமிழ் மொழியின் ஆர்வத்தையும் ,தமிழ் வளர்த்த சான்றோர்களைப் […]

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம்.

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம். மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு சார்பாக, தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் […]

திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில்

மாண்புமிகு துணை முதல்வர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர்,இளந்தலைவர்திரு உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் விதமாக மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் […]

தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு புதூர் பூங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ!மாணவிகளுக்கு பிரியாணி விருந்து அளித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி

தமிழக துணை முதலமைச்சர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டுதமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்தஜம்மணப்புதூர் பூங்குளம் அரசு உயர்நிலைப் […]

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் 8 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு (5 பெண் 3 ஆண் […]

தமிழீழம் மலர துணை நிற்போம்! தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற மாவீரர் நாளில் உறுதியேற்பு .

இலங்கையில் நடைபெற்ற தமிழீழத்திற்கான போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்,எல்லைப்படை, துணை ராணுவ படை வீரர்கள், புரட்சிகர மாணவர்கள் மற்றும் விடுதலைப் போரில் துணை நின்று உயிர்நீத்தவர்களுக்கு கடந்த 1989 ம் ஆண்டில் […]

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50 சதவீதத்திற்கு மேல் நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு. விடியா திமுக அரசின் சரியாக தூர்வாரப்படாததே பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என கழக அமைப்பு செயலாளரும் மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா. காமராஜ் குற்றச்சாட்டு.