தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் […]
Author: admin
ஏரியூர் அருகே நாகமரை பரிசல் துறையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…..
100அடி ஆழம் கொண்ட மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில்பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 3 கிலோ மீட்டர் தூரம் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம்…..பென்னாகரம் … தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே நாகமரை பரிசல் […]
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட உழைப்பால் இந்த இடத்திற்கு வரவில்லை. தாத்தா, அப்பா, அடுத்தது மகன் என்ற நிலையில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல் என தருமபுரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் களஆய்வு ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி, […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை-மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் மனு
க மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் […]
பப்பாளி பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை பகுதியான முத்தம்பட்டி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர் போன்ற கிராமங்களில் பப்பாளி தோட்டங்களை சாகுபடி செய்துள்ளனர். பப்பாளி பழங்கள் தரமானதாக இருப்பதால் ஒசூர் மற்றும் பெங்களூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். அதோடு வெளிநாடுகளுக்கும் […]
தீராத வயிற்று வலி: விஷம் குடித்து பெண் பலி ராயக்கோட்டை,
நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களான நிலையில் மோனிகா(9), சலியா(8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரிக்கு […]
பொம்மிடி அடுத்த ஏற்கனவே கெமிக்கல் ஃபாக்டரியல் பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்கள் தற்போது கையில் பதாதைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த கோட்டமேடு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டி வரும் நிலையில் டாஸ்மாக் கடை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(44)விவசாயி. இவர் நேற்று(21-11-2024) மாலை தனது டூவீலரில் ராயக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே […]
சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச்சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் […]
ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து ஊசி போட்டு கொடூர கொலை செய்த 2வாலிபர்கள், மனைவி உள்பட 5 பேர் கைது
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து […]
