ராமநாதபுரம் மாவட்டத்தில் பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு நிகழ்ச்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு […]

கும்பகோணத்தில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சியினர் 1000-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் ஆணைக்கிணங்க தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தாராசுரம் பிரபாகரன் தலைமையில் 1000-திற்கும் […]

வலங்கைமான் பேரூராட்சியில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஊராட்சி ஒன்றிய அலுவலக குடியிருப்பு கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் […]

அன்பு அறம் செய் சார்பாக பனை விதை வழங்கப்பட்டது

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி யில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் விதைகள் மூன்றாவது முறையாக சுருளிப்பட்டி 100 நாள் பணியாளர் விஜயலட்சுமி அவரிடமும், […]

தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு நிகழ்வு..

தர்மபுரி மாவட்டம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.பள்ளி தலைமை […]

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், KAAVAL UTHAVI APP, போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி […]

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் 300 ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

22.11.2024 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் தமிழ்புதல்வன் திட்டம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் மூலமாக இந்தியாவில் ஏன் உலகளவில் முன்மாதிரி […]

ராயக்கோட்டையில் முகூர்த்த நாட்களால் பூக்களின் விலை அதிகரிப்பு

மராயக்கோட்டை பூ மார்க்கெட்களில் பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த ஒரு வார காலமாக முகூர்த்தங்கள் போன்றவை நடை பெறாததால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தன.இந்நிலையில் இப்போது முகூர்த்தங்கள் போன்றவைகளுடன் ஐயப்ப பக்தர்களின் பூஜைகளால் பூக்களின் […]