கொடைக்கானலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோடை. ஆனந்த் தலைமையில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி […]

வால்பாறையில் தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை தடுக்க சென்ற காவல் துறையினரிடம் அத்துமீறிய மூவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாவந்த சுற்றுலா பயணிகள் ஒரு தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி […]

மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமியின் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்….

தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிமன ஏக்கம். “பொய்மையினின்று வாய்மைக்கும்.இருளினின்று ஒளியினுக்கும் இறப்பினின்று இறவாமைக்கும் அழைத்துச் செல்வாய் இறைவா!” என்ற நம் முன்னோரின் செபம், இந்த ஏக்கத்தை நிறைவு […]

அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,2 ம் வகுப்புகள், 3 முதல் 5 ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக மாணவ மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத் […]

வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட 10 கிலோ கஞ்சா!!இருவர் கைது-10 கிலோ கஞ்சாவை பரி முதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைபுதூர் பாலத்தில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் […]

சின்னமனூர் அருகே பனை விதைகள் நடும் விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை மற்றும் கம்பம் தீர்த்தம் டிரஸ்ட் சார்பாக மேலச் சி ந்தலைச்சேரி பிரபஞ்சம் பல்லுயிர் சோலையில் பசுமையை போற்றும் விதமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,44 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு ஜி.எம்.பவுண்டேஷேன் சார்பாக புத்தாடைகள் இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கப்பட்டது..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் , இனிப்புகள்,மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.. தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட […]

ஓபிஎஸ்யின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு எங்கும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் சந்திப்பதற்கு தயார் இருக்க வேண்டும் எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது ஓபிஎஸ் அணியினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்! உதயகுமார் ஒரு தற்குறி கபட நாயகி என உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் காட்டம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடந்த 24ஆம் தேதி மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு அவர் எங்கும் நடக்க முடியாத ஒரு நிலையை தமிழகத்திலே அவர் […]

பொதுமக்கள் மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பட்டாசு வெடிப்பது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். […]

உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய அடுத்து உடனடி நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தஉணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளதளவாய்பட்டினம் பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வரும் செல்வம் பேக்கரியில் உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]