திருப்பத்தூரில் தங்கத்தை வென்ற தங்க மகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் நடைபெற்ற TNSSA மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜெய் பீம் நகர் பகுதியைச் சார்ந்த பத்திரிக்கையாளர்அமுத ஜீவன் அலமேலு […]

வலங்கைமான் அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் இறைபணி திருக்கூட்டம் சார்பில் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பனை விதை நடவு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மணலூர் ஊராட்சி மங்கலம் கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோயிலில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் தரிசனம் செய்தார். அப்பகுதியில் சிவனடியார் மோகன் […]

அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து, குடும்ப நல […]

கடையநல்லூரில் சாலை விபத்து இருவர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியங்குடி சாலையில் திரிகூடபுரம் கருப்பாநதி அணை விலக்கில் கோர விபத்து.இருசக்கர வாகனமும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை […]

பட்டாசு குப்பைகளை சாலையில் போட வேண்டாம் ஆணையர் அமுதா வேண்டுகோள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரை,இரவு 7 முதல் 8 வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து […]

ரயில்வேயில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

ரயில்வே துறையில் உள்ள பல்வேறு துறைகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை இந்திய அளவில் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

“குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு பரிசு”

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கும் பொதுமக்களுக்கு “தீபாவளி பரிசு வழங்கப்படும்”எனவும் […]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்கமதுரை மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்…..

தீபாவளி பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதி களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 தினங்களே இருப்பதால், பொருட்கள் வாங்குவதற்காக மாசிவீதிகள், […]

கடலூர் மாவட்டம்லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு […]

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நீர்வாக குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.பழனியப்பன் முன்னிலையில், நிர்வாக குழு தலைவர் சேரன்குளம் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் […]