ஊ திண்டுக்கல் நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய பெண்கள் ஆணையம் இணைந்து,மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பெண்களுக்கான […]
Author: admin
தேனியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
தேனி அருகே உள்ள வடதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் மிக சிறந்த கல்வி நிறுவனம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் […]
கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் …..
க கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் ….. அக்கம்பக்கத்தினர்மாணவியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதி…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூரில் குடவாசல் […]
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக […]
மதுரை அரசு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை […]
திருப்பூரில் இருசக்கர வாகனம் பழுது நீக்கு அடையாள அட்டை வழங்கும் விழா
கதிருப்பூர் மாவட்டம் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் சி ஐ டி யு சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா பணிமனைச் சான்றிதழ் வழங்கும் விழா மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது இடைக்கமிட்டி மாநாடு புராண சிங்கிபாளையத்தில் நடைபெற்றது
மாநாட்டின் நிகழ்வில் கிராமத்தின் எல்லையில் இருந்து தாரை தப்பட்டையுடன் பேரணி துவங்கியது. பேரணியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி. சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .பேரணியில் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் […]
தஞ்சை பெரிய கோவிலில் பவுர்ணமி திருதென்கைலாய வலம்: பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது
தஞ்சாவூா், அக்.15-தஞ்சாவூர்பெரிய கோவிலை சுற்றி கடந்த மாதம் பவுர்ணமி வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த மாதம் பவுர்ணமி தினம் இன்று மாலை 6 மணிக்கு திருதென்கைலாய வலம் தொடங்கி நாளை காலை 6 […]
அரியலூரிலிருந்து சென்னைக்கு 3புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு.
அ அரியலூரில் இருந்து சென்னை கிளாம்பாக்கத் திற்கு 3 புதிய அரசு பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டன. அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழச்சியில்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப் பா, சென்னைக்கு, […]
கம்பம் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை […]
