அம்மா இருக்கும் காலத்தில் யாரும் தன்னை மீறி தென்மாவட்டங்களில் வளரக்கூடாது என அமைதிப்படை அமாவாசை போல ஓபிஎஸ் இருந்தார்.

திமுகவின் உளவாளியாக ஓபிஎஸ் இருந்திருந்தார் தனக்கு அதிகாரம் இல்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் போவார் அம்மாவின் பக்தனாக இருந்த ஓபிஎஸ் தற்போது அறிவாலயத்தின் பக்தனாக மாறிவிட்டார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் […]

ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தீர்மானம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43.வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மதுரை மண்டல ஆலோசனைக்கூட்டம் விளக்குத்தூண் பகுதியில் உள்ள மதுரை நாடார் மஹாஜன சங்க மேன்சனில் நடைபெற்றது. மதுரை மண்டல தலைவர்மைக்கேல்ராஜ், தலைமையில் […]

புரட்சித் தமிழர் கட்சியின். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது

வருகின்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் புரட்சித் தமிழர் கட்சி.. வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர். செங்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட […]

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கோவை பந்தயசாலையில் கன்டன ஆர்ப்பாட்டம், 28ம் தேதி நாளை, மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை, பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் […]

போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்8 வடிவத்தில் 16 மணி நேரம், 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலகசாதனை!புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

சேலம் மாவட்டம் நடுவலூரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சூரியா. கல்லூரியில் படித்து வரும் இவர், ஏற்கனவே பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது வைப்ரக்ஸ் சைக்கிளிங் அகாடமி மற்றும் கோவை பெரியநாயக்கன்பாளையம் […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு இன்று தேர்வுகள் நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கான சிறப்பு மாற்று வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டிய உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் […]

ரூ1.31 கோடி மதிப்பீட்டில் சிமென்ட்சாலைப் பணிகளுக்குஆ.மணி எம்.பி பூமி பூஜை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பத்து வார்டுகளில் 1.31 கோடி ருபாய் மதிப்பீட்டில் பல்வேறு சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்கும் பணிகளுக்கு ஆ.மணி எம்.பி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.இந்த […]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அத்திகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்துவ நாடார் உறவின் முறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ நாடார் உறவின்முறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் அளிக்கப் பட்டுள்ள கோரிக்கை மனு குறித்து செயலாளர் பிரதிவிராஜன் கூறியுள்ள தாவது: கடந்த […]

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு. நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் வெளியேறியதால் பரபரப்பு!..

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பிரதான சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட தலைமை நீதிமன்றம், சார்பு […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்த நாள் விழா திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும் மாடப்பள்ளி, மடவாளம், அம்பேத்கர்புரம், அகரம், செலந்தம்பள்ளி, […]