அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் க.பிரேம்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது இதில் நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் அவர்கள் […]

திருமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு மகா சிவராத்திரி – மாசி மயான சூறை விழா விமர்சையாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முன்னிட்டு மாசி மயான சூறை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. […]

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி எனும், பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை கவுண்டம்பாளையம் பி அன்ட் டி காலனி பகுதியில், நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி எனும் பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.இத்திட்டத்தை சக்தி […]

மக்களை சந்திக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தமிழக அரசுக்கு விடுத்த பரபரப்பு கோரிக்கை..

கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் முன்பு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இக்கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “அல்கோரிதம் 26” எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “அல்கோரிதம் 26” எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப நிகழ்வுகளாக […]

பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காகஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள்.தேர்தல்புறக்கணிப்பு பேனர் வைத்து புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் […]

கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பாக எஸ்இ பட்டியல் வெளியேற்ற கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..

தேவேந்திர இலக்கிய மன்றம் அமைப்பின் சார்பில், தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தேவேந்திர […]

கோவை இடையர் பாளையம் அடுத்த தச்சன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்த மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்..

கோவை மாவட்டம் இடையர் பாளையம் சாலை தச்சன் தோட்டம், பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில், 204 எண்ணிக்கையிலான […]

பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள். தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்.

பென்னாகரம், பிப்.15-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ […]

ஈசா யோகா மையத்தில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க்க உள்ளதாக ஈசா யோகா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசா யோகா மைய தன்னார்வலர்களான, ரவீந்திரன், மற்றும் சரவணன் கூறியதாவது..ஈசா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்ரவரி […]