தென் தமிழகத்திலேயே முதன்முறையாக, கிராமப்புற மக்களின் நலனுக்காக அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும், கருவிகளும் பொருத்தப்பட்ட “நடமாடும் கண் மருத்துவ கிளினிக்” சேவையை மதுரையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான ஆதி கண் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண் பரிசோதனைக்கான இந்த நவீன மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை தமிழ்நாட்டின் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். இச்சேவையின் தொடக்கவிழா நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி […]

வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி விளக்கிய மதுரை வேளாண் கல்லூரி மாணவி!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பி.சுப்பல்லாபுரம் கிராமத்தில்,ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி. நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் நாளுக்கு நாள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், விவசாய உற்பத்தியை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் […]

பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, பச்சூர் அடுத்த சொத்தமலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ கல்யாண முருகர் மற்றும் அகிலாண்ட அருள் ஸ்ரீ சொத்தமலை மாரியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் […]

கோவையில்பார்க் கல்வி நிறுவனங்களில் பிரம்மாண்ட உலக சாதனை, மின்னணு கழிவுகளை கூகுள் சீட்டில் வகைப்படுத்தி மாணவர்கள் அசத்தல்.

கோயம்புத்தூர் கருமத்தம்பட்டியிலுள்ள பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரீன் எரா இணைந்து நடத்திய மின்னணு கழிவுகளை (E-Waste) அடையாளம் கண்டு வகைப்படுத்தும் உலக சாதனை முயற்சி ம நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் […]

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி காலையில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹுதி நடந்தது. 27ம் தேதி […]

கடையநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை […]

கோவை மாநகராட்சி 1-வது வார்டு மக்கள் சபை கூட்டம்துடியலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றதுதீர்மானங்கள் நிறைவேற்றி ஆணையாளருக்கு அனுப்பி வைப்பு

கோவை மாநகராட்சி 1-வது வார்டு மக்கள் சபை கூட்டம் துடியலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி மாநகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி […]

அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்களின்19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழாபி ஆர் ஜி அருண்குமார் எம் எல் ஏ பரிசுகளை வழங்கினார்.

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் ஜே கே நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 19ம் ஆண்டு குடியரசு தின விளையாட்டு விழா நடத்தினர். இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி […]

திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசலை உருவாக்கவே இதுபோன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது – நல்லமணி ஆதங்கம்,

மதுரை காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நல்லமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் சந்திப்பில்,மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற சுவர் […]

கோவையில் வரும் 18ம் தேதி முதல், 24ம் தேதிவரை 33வது ஸ்ரீ ராகவேந்திரா ஸப்தாஹ மஹோத்ஸவ நிகழ்ச்சி, கோவை ராம் நகரில் உள்ள ஐயப்ப பூஜா சங்க வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், மற்றும் ராகவா லாரன்ஸ் பங்கேற்க வாய்ப்பு..

கோவை காந்திபுரம் அடுத்த ராம்நகர் பகுதியில் உள்ள ஐயப்ப பூஜா சங்கவளாகத்தில் வரும் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் தினோத்ஸவத்தின் 33 வது […]