பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை இளைஞர்கள் நலன் சார்ந்து வெளியிடபட்டுள்ளது. நாங்கள் கட்சி சார்ந்து அறிக்கையை வெளியிடவில்லை நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை எங்களுடைய அறிக்கையை அனைத்து கட்சிகளிடமும் வழங்க உள்ளோம் என […]
Author: admin
சோமையம்பாளையம் ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில்அமரர் ராமலிங்கம் மற்றும் அமரர் ராஜேந்திரன் நினைவுமாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது
கோவை கணுவாய் அருகே சோமையம்பாளையத்தில் கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் […]
ஒகேனக்கல் முதலைப் பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில்துணிக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பஞ்சாயத்து ஊழியர்கள்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினம் தோறும் வந்து செல்கின்றனர். அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஈமச்சடங்குகள் செய்வதற்காக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து […]
ஒகேனக்கல் சாலை ஓரங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டஒகேனக்கல் வனத்துறையினர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த […]
ஒகேனக்கல் வனத்துறையினர் சாலைகளில் தீவிர ரோந்துவனப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரக்கூடிய இரண்டு வழி சாலைகளும் வனப்பகுதிக்கு […]
திருவண்ணாமலை மாவட்டம் காந்திநகரில்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய காய்கறி மற்றும் மலர் அங்காடியில் முதல் விற்பனையினை பொதுப்பணித்துறை அமைச்சர்
எ.வ. வேலு துவக்கி வைத்தார்உடன் சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எ.வ.வே.கம்பன் சி. என் .அண்ணாதுரை மு.பெ. கிரி, பெ.சு.தி சரவணன், ஸ்ரீதரன் கார்த்திக் வேல் மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
மத்திய அரசை காரணம் காட்டி தங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காமல் பொம்மை முதலமைச்சர் தங்களை வஞ்சிப்பதாக யாதவ மக்கள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோகுலம் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ சங்கங்கள் இணைந்து தமிழக யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கக் கேட்டு மத்திய மாநில அரசுகளின் […]
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக வேண்டி ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுரம் வளாகத்தின் முன்பு உலக மக்கள் நன்மைக்காக வேண்டி திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு […]
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெற்றது
தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக ஜனவரி மாதம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில்மதுரை மத்திய வட்டார போக்குவரத்து […]
கோவை சித்ரா பகுதியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் ஸ்பான்சர்கள் தினம் கொண்டாட பட்டது இதில், கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்பான்சர்கள் கலந்து கொண்டனர்.,
கோவை சித்ரா பகுதியில் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனை சார்பாக பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கு கண்கள் பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இலவச சிகிச்சைகள், பரிசோதனைகளும் நடத்த பட்டு வருகிறது. அதற்கு […]
