போச்சம்பள்ளி அருகே வெப்பாலம்பட்டி ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா, வெப்பாலம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று. முன்னதாக ஸ்ரீ கருடாழ்வார் மூல மந்த்ர ஹோமம், […]

துடியலூர் மேற்கு பகுதி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர்

கோவை வடக்கு மாவட்டம், துடியலூர் மேற்கு பகுதி சார்பாக தி மு க இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகராட்சி 15 வது […]

யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 46 வது கோயம்புத்தூர் சகோதயா

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 2025 – 2026 ம் ஆண்டிற்கான 12 வயதிற்குட்பட்ட 14 வயதுக்குட்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட சி பி எஸ் சி […]

ஸ்ரீ நாட்டிய நிகேதன் சார்பாக, கோவையில் ‘நிருத்ய சந்தியா’வின் 25ம் ஆண்டு கொண்டாட்ட விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற “நிருத்ய சங்கீத நிபுணா” பட்டம் ஸ்ரீ ரோஹித் பட் உப்பூருக்கு வழங்கப்பட்டது..

கோவையில் சேர்ந்த பரதநாட்டிய குழுக்களில் ஒன்றான ஸ்ரீ நாட்டிய நிகேதன், தனது வருடாந்திர நடன விழாவான நிருத்ய சந்தியாவின் 25வது பதிப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இவ்விழா நவம்பர் […]

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு […]

அமைச்சர் எ.வ .வேலு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார்

திருவண்ணாமலை நவம்பர் 25 பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார். […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக உலக குறை பிரசவ குழந்தைகள் தினம் குறித்த ரீல் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

நவம்பர் 22 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக குறை மாத குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குறை பிரசவ குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு […]

கோவையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கோவையில், நடத்த படும் கோவை விழாவின் ஒரு பகுதியாக ஓவிய சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்

கோவை விழா 18 வது பதிப்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பில் […]

200 ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்லும் வழி பாதையினை கம்பிவேலி அமைத்து தடை செய்ததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வாக்காடை புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு […]

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் ,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை […]