திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது

முன்னாள் மாவட்ட தலைவர் நேருஜி தொகுதி பொறுப்பாளர் கவிதா பிரதீஷ் தொகுதி இணை அமைப்பாளர் ஜெய்நாத் மாநில செயற்கு உறுப்பினர் உண்ணாமலை பழனி மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் […]

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல்படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த […]

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல்படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த […]

பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி என்பதால் பாரூர் […]

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது..இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற […]

இட நெருக்கடி வீதியில் கனரகவாகனங்கள் படையெடுப்புவிபத்து அபாயத்தால் மக்கள் அச்சம் அந்தியூரில் நெருக்கடியான சிங்காரவீதி, தேர்வீதி வழியாக நாள்தோறும் சென்று வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், பிரதான சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட வேண்டும் என, டிராபிக் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிங்காரவீதி மற்றும் தேர்வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழி பிரதான சாலையாக இல்லாமல், ‘சப்வேயாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.வார சந்தை நாளான […]

சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முதலாக திருவூர் என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது என திருப்பத்தூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் […]

காலி மனை மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்குவது தொடர்பாக அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது…முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற […]

கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு மற்றும், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார்..

சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கோவை மக்களிடம் ஏற்படுத்த மாபெரும் பைக் பேரணி நிகழ்வை கோயம்புத்தூர் பைக்கர்ஸ் கம்யூனிட்டி உடன் இணைந்து கோயம்புத்தூர் விழா 2025-ன் ஒரு அங்கமாக […]

மாணவர்களின் புதுமையான ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ எனும் ஆய்வகம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள புதிய ஆய்வகத்தை திறந்து வைத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர்.சீதாராம் மாணவர்களின் கற்றல் தாண்டி உள்ள ஆய்வுகளுக்கு இது போன்ற மையங்கள் பயனுள்ளதாக […]