ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஆட்டோ ஒட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றது. தினமும் பள்ளிக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எம்ரால்டு நிறுவனத்தின் ஜூவல் ஒன் கிரிஷா அறக்கட்டளை சார்பாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீடு புதிய கழிப்பறை கட்டப்பட்டு பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானாவார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எம்ரால்டு நிறுவனத்தின் ஜூவல் ஒன் கிரிஷா அறக்கட்டளை சார்பாக CSR நிதி மூலம் ரூபாய் 30 லட்சம் மதிப்பீடு புதிய கழிப்பறை கட்டப்பட்டது. இதனை […]

சந்தூர் அருகே ஸ்ரீ முனியப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே உள்ள பூனையம்பேட்டை அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை மங்கள விநாயகர் பூஜை மற்றும் […]

கோவை கொடிசியா வளாகத்தில், இந்தியாவின் மிகப்பெரிய குளோபல் சோலார் கண்காட்சி துவங்கப்பட்டது. 75 அரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் கண்காட்சியைகான ஆயிர கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்தனர்…

வீடுகள், தொழில்துறை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான அணைத்து வகை சோலார் கட்டமைப்புகள் குறித்த 2 நாள் கண்காட்சி, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் கோலாகலமாக துவங்கியது.இ.கியூ. மேக் ப்ரோ’ மற்றும் ‘சி 2 ஜி’ […]

இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலம் சார்பாக, 9வது தேசிய உயர்கல்வி மாநாடு, உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், 9வது தேசிய உயர்கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை […]

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி சில்வர் ஜூபிளி விழா வெள்ளி விழா லோகோ மற்றும் 25 வருட வெற்றி பயண ஓளிப்படம் வெளியீடு

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்,சில்வர் ஜூபிளி விழா பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது.. பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் […]

ஊதியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தாராபுரம், ஊதியூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரண்டாம்பாளையம், புங்கந்துறை ஆகிய ஊராட்சிகளுக்கு ஊதியூரில் உள்ள […]

பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனத்தின் நிறுவன தின விழா கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனம் (PSG IM) தனது 2025 ஆம் ஆண்டின் நிறுவன தின விழா, பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது… விழாவில்,பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் […]

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை […]

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில், கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கரூர் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..

கோவை மாவட்டம் தடாகம் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மைய கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது. இம்மையத்தை முன்னாள் திமுக […]