இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் […]
Author: admin
முதல் பரிசை தட்டி சென்றது திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர் க
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர் அவர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து […]
திருப்பத்தூர் அருகே ஆதியூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை போடப்பட்ட நிலையில் சகோதரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிவூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 20 அடி […]
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம். இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பாக இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர் […]
காவேரிபட்டு பால் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் சரியான தணிக்கை செய்ய கலெக்டர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகிறோம். […]
பென்னாகரம் புறவழி சாலையை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்க செய்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புறவழிச்சாலையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிலான […]
கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் கண்டபடி பேசும் நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு!. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம், வன்னினாதபுரம் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கூலி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் (46) என்பவரிடம் சீட்டு கட்டி […]
கந்திலி அருகே பொது வழியை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய குடும்பத்தினரால் பரபரப்பு
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய இலக்கிய அமைப்பாளர் மூர்த்தி (39) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 12 அடி […]
எவ்ளோ தான் இடம் இருந்தாலும், கடை இருந்தாலும் ரோட்டுல கடை போடலன்னா இவர்களுக்கு தூக்கம் வராது!.
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நுழையும் நுழைவாயில் எதிரே உள்ள கடைகள் ஏற்கனவே 3 அடி […]
ஜோலார்பேட்டையில் மகளிர் விடியல் பயணம் பேருந்தை தொடங்கி வைத்து மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டை எம்.எல்.ஏ தேவராஜ் வழங்கினார்!.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயத்திற்கும், ஆலங்காயத்திலிருந்து ஆம்பூர் பகுதிக்கும் புதிய வழித்தடத்தில் தமிழக அரசு பேருந்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார். ஆலங்காயத்தில் […]
